Antha Aagayam Pothathe Paravai Ondru Tamil Lyrics

Nee Singam Dhan song is a single song sung by Sid Sriram. And this song is written in Tamil language. Music of Nee Singam Dhan song is given by A. R. Rahman and lyrics are written by Vivek. This song has been uploaded on a youtube music channel named Sony Music South. Nee Singam Dhan Sid Sriram song release on Apr 9, 2023 date. Nee Singam Dhan song featuring by Silambarasan TR, Gautham Karthik, Priya Bhavani Shankar, Gautham Vasudev Menon, Kalaiyarasan, Teejay Arunasalamm, Anu Sithara & Others And the video is directed by Obeli.N.Krishna.

Song: Nee Singam Dhan
Singer: Sid Sriram
Music: A. R. Rahman
Lyrics: Vivek
Label: Sony Music South

Antha Aagayam Pothathe Paravai Ondru Lyrics

சுற்றி நின்று ஊரே பார்க்க
களம் காண்பான்
புன்னகையில் சேனை வாழ
ரணம் காண்பான்

உன் பேரை சாய்க்க
பல யானைகள்
சேர்ந்த போதே
நீ சிங்கம் தான்

அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து மனம்
நிறைந்தது இன்று

கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும்
பனித்துளி தீர்க்கும்

தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் அந்த தீ
போல தான்

அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும்
பனித்துளி தீர்க்கும்

ஏ பார் என்ற தேருக்குள்
ஊர்கோலங்கள்
தேர் யார் சொந்தம் ஆனால்
தான் என்ன சொல்

மழைக்காற்று மான்குட்டி போலே
சுயமின்றி வாழ்வான் மண் மேலே

உன் நிலத்தினில் மலரை
நீயும் சிறையினில் இடலாம்
அதன் நறுமணம் எல்லையை
கடந்து வீசும்

அந்த ஆகாயம் போதாத
பறவை ஒன்று
நதி கண்ணாடி பார்த்து
மனம் நிறைந்தது இன்று

கடலால் தீராத
எறும்பின் தாகங்கள்
இலையின் மேலாடும்
பனித்துளி தீர்க்கும்

உறவோ யார் என நீயும் கேட்கலாம்
ஊர் எல்லாம் சொந்தம் கொண்டாடும்
சிலரின் பேதத்தால் சரிதம் ஆழமாய்
காலங்கள் போனாலும் பேசும்

அது யாரென்ற முடிவு
இங்கு யாரோடும் இல்லை
அது நீயென்று நினைத்தால்
நீ இறைவன் கைப்பிள்ளை

புகழ் வந்தாலும் அது கூட
கடன் தான் இன்று
அவன் கிரிடத்தை தந்தாலே
ஞானம் என்றே

நிலவின் வேலி நீ
விளக்கென்றானாலும்
இரவை கேட்காமல்
நிலவொளி வீசும்

தீயை நீ பகிர்ந்தாலும்
ரெண்டாய் வாழும்
இவனும் அந்த தீ போல தான்

You may also like...