Onnam Padi Eduthu Song Lyrics In Tamil

Song: Onnam Padi Eduthu
Singer: Unknown
Lyrics: Unknown
Music: Unknown

Onnam Padi Eduthu Song Lyrics In Tamil

தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே

செந்தில் வடிவேலவரே
சிந்து கவி பாட
பல சங்கதிகள் போட
முன்பு செய்த வினை ஓட
இங்கு தஞ்ச முகம் தங்க வெள்ளி
குஞ்சரங்கள் பாட

தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே

ஒன்னாம் படி எடுத்து
ஒசந்த பூவா ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்
முன்னோரையான
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே

ரெண்டாம் படி எடுத்து
இரத்தினகிளியாம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்
முன்னோரையான
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே

மூனாம் படி எடுத்து
முத்து பல்லக்காம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்
முன்னோரையான
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே

நாலாம் படி எடுத்து
நாகரத்தின ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்
முன்னோரையான
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே

அஞ்சாம் படி எடுத்து
அஞ்சுவர்ணக்கிளி ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்
முன்னோரையான
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே

ஆறாம் படி எடுத்து
அரும்பு மோதிரம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்
முன்னோரையான
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே

ஏழாம் படி எடுத்து
எசக்க பூவா ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்
முன்னோரையான
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே

எட்டாம் படி எடுத்து
பட்டு சீலையாம் ஓர ஓரமா
பத்திரகாளியாம் கருப்பசாமியாம்
பெத்தவர் தேவியாம் வல்லவர்சாமியாம்
முன்னோரையான
பேச்சி ஆத்தாளா மாரியம்மாள
சித்திர கோபுரம் கட்டவே
ஆலாம்பண்ணைக்கு அழகு பூப்பூத்து
ஆத்தா வாராளாம் பூஞ்சோலைக்கு

தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே

கொட்டிய கையும் வலிச்சு போச்சு
நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு
கொட்டிய கையும் வலிச்சு போச்சு
நல்ல கொடி வளைவிகள் விட்டு போச்சு
நித்திரை வந்து நில் லாபம் மறைக்குது
உத்தரவு கொடு காளித்தாயே
நித்திரை வந்து நில் லாபம் மறைக்குது
உத்தரவு கொடு காளித்தாயே

தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னன்ன நாதினம்
தன்னன்ன நாதினம் தன்னான்னே
தன்னன்ன நாதினம் தன்னான்னே

You may also like...