Sivamayamaga Therigirathe Song Lyrics In Tamil
Song: Sivamayamaga Therigirathe
Label: Tamil Mass
Release date: May 7, 2018
Saiyan Dil Mein Aana Re Lyrics Mean & Trans
ஐந்தான முகம் எதிரில்
அருள் பொழியுதே
அணலான மலை காண
மணம் குளிருதே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
எனது விழிகளில் காணும் பொழுதிலே
மாறிடுதே மனம் ஊறிடுதே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
யுகம் நாண்கு தாண்டியே
முகம் வேறு காட்டியே
யகம் யாவும் ஆள்கின்ற
அருணாச்சலா
யுகம் நாண்கு தாண்டியே
முகம் வேறு காட்டியே
யகம் யாவும் ஆள்கின்ற
அருணாச்சலா
சத்தியம் நீதான்
சகலமும் நீதான்
நித்தியம் என்னில்
நிலைப்பவன் நீதான்
அருணாச்சலா உனை நாடினேன்
அருணாச்சலா உனை நாடினேன்
சிவ லீலை செய்யாமல்
சிறுஏனை ஆட்கொள்ள
சிறுதேனும் தயவோடு
அருள்வாயப்பா
சிறுதேனும் தயவோடு
அருள்வாயப்பா
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
முடி மீது தீபமாய்
மடி மீது ஜோதியாய்
அடிவாரம் வெம்மையாய்
உணை காண்கிறேன்
முடி மீது தீபமாய்
மடி மீது ஜோதியாய்
அடிவாரம் வெம்மையாய்
உணை காண்கிறேன்
தீயெனும் லிங்கம்
ஜோதியில் தங்கும்
பாய்ந்திடும் சுடராய்
வான்வெளி தொங்கும்
அருணாச்சலா உன் கோலமே
அருணாச்சலா உன் கோலமே
மனம் காண வர வேண்டும்
தினந்தோறும் வரம் வேண்டும்
மலையான நாதனே
அருள்வாயப்பா
மலையான நாதனே
அருள்வாயப்பா
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
சிவமயமாக தெரிகிறதே
சிந்தையில் சிவயோகம் வருகிறதே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே
எனது விழிகளில் காணும் பொழுதிலே
மாறிடுதே மனம் ஊறிடுதே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே
அண்ணாமலையானே
எங்கள் அன்பில் கலந்தோனே
உண்ணாமுலை நாதா
எங்கள் உள்ளம் நிறைந்தோனே